நாடுகள் பின்பற்றும் உள்நாட்டு தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகள், பொருள்களின் விலையில் ஸ்திரமற்ற நிலை, வங்கிக் கடன் கிடைப்பதில் சிரமம் ஆகியவை ஏற்றுமதியை பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகள் என்று இந்திய ஏற்றுமதி கவுன்சிலின் (எப்ஐஇஓ) இயக்குநர் ஜெனரல் அஜய் சஹாய் தெரிவித்துள்ளார்.